Wednesday, 9 January 2019

குதிரை வீரன் சிலையில் இவ்வளவு விஷயமா! இது தெரியாம போச்சே!!

குதிரையைக்  கவனிப்போம் நண்பர்களே

#நாம்_அறிந்ததும்_அறியாததுமான_அரிய_தகவல்கள்

குதிரையின் மேல் வீரர்கள் அமர்ந்து இருக்கும் சிலைகளை நிறுவும் விஷயத்தில் ஒரு மரபு இருக்கிறது.

குதிரையின் நான்கு கால்களும் கீழே ஊன்றி இருந்தால், அந்த வீரன் #இயற்கையாக_மரணம் அடைந்தான் என்று பொருள். 

குதிரையின் ஒரு கால் தூக்கிய நிலையில் இருந்தால்,அந்த வீரன் போரில்,#காயம்_அடைந்து ,
#பிறகு_இறந்தவன் என்று  அர்த்தம்.

முன்னங்கால்கள் இரண்டும்_தூக்கிய நிலையில் இருந்தால்,அந்த வீரன் போரில் #வீர_மரணம்_அடைந்தவன் என்று அர்த்தம்...!!!   

இனி குதிரை சிலைகளைப் பார்த்தால் இதையும் கவனியுங்க...!!!!

No comments:

Post a Comment