Monday, 10 December 2012

இரத்த வங்கி


இரத்த வங்கி என்பது  நன்கொடை வாங்கும்  நிறுவனமாக இருக்கக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு வங்கிப்புத்தகம்  வழங்கி அதில் அவர்கள்  தங்கள்  கணக்கில் செலுத்தும் இரத்தத்தை பதிவு செய்து தரவேண்டும் . அப்போதுதான்  அனைவரும்  விரும்பி இரத்ததானம் செய்வார்கள்  என்பது என் எண்ணம்.

No comments:

Post a Comment