நாளை புதிதாக தொடங்கப்பட்டுள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மாவட்ட தொடக்ககல்விஅலுவலகத்தில் நடைபெற உள்ளது.
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பள்ளிகள்
1.குளக்குடி
2. தெற்கு பட்டம்
3.இனாம்கிளியூர்
புதிய தமிழாசிரியர் பணியிடம் உருவாக்கப்படுகிறது.
பதவி உயர்வு பட்டியலில் உள்ளவர்கள்:
1. திருமதி. அமுதா, ஆவூர்
2. திருமதி து.உமாதேவி, நடுத்தெருவில்
3. திரு சோ.இளங்கோவன், வளையமாபுரம்
No comments:
Post a Comment